இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இதற்கிடையில், மசகு எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
