சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு பகுதியினர் தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சர்வகட்சி அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு தமக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
