அதன்படி, முழுமையான கண்காணிப்பின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி அனுமதிக்கப்படும்.
விவசாயிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேயிலை பயிர்ச்செய்கைக்கு மட்டுமே கிளைபோசேட் இறக்குமதிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.
