பொதுமக்கள் நெருக்கடியில் உள்ள இந்த சமயத்தில், மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட 75வதவீத மின்கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
