நேற்று (11) பிற்பகல் அனுராதபுரம் விகாரைக்கு சென்ற அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“இது ஒரு நேர்மறையான பட்ஜெட் என்று நான் நினைக்கிறேன். பட்ஜெட்டில் இருந்து எதிர்பார்த்த நிவாரணம் எதிர்காலத்தில் கிடைக்கும்.”
கேள்வி – தேர்தல் வருமா?
“ஒரு தேர்தல் வந்தால் அதற்கு தயாராகி விடுவோம். இன்னும் அப்படி ஒரு நம்பிக்கை இல்லை. நிறைய நேரம் இருக்கிறது.”
கேள்வி – மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் ?
“பொறுமையாக இருக்குமாறு மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
