அண்மையில் கூடிய தேர்தல் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 07 கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
