Home
About
Contact
Home
செய்திகள்
கட்டுரைகள்
காணொளிகள்
வரலாறு
புலத்தில்
Home
இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு உரக் கப்பல்கள் வந்தடைந்துள்ளது : மஹிந்த அமரவீர !
இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு உரக் கப்பல்கள் வந்தடைந்துள்ளது : மஹிந்த அமரவீர !
Meengam
December 02, 2022
இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி 41,678 மெட்ரிக் தொன் MOP உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று வந்தடைந்துள்ளது.
இதேவேளை மற்றுமொரு கப்பலும் 16,000 மெட்ரிக் தொன் யூரியாவுடன் இன்று காலை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில்
பிரபலமான செய்திகள்
மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள குசனார்மலைக்கு எனது அழைப்பின் பெயரில் சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் நேற்றைய தினம் மாலை விஜயம் செய்தார்.
January 26, 2023
மஹிந்த ராஜபக்ஷதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார் ! தேர்தல் ஊடாக மக்கள் தங்களை நிராகரித்தால் அந்த முடிவை ஏற்க தயார்
January 27, 2023
சோற்றுக்காக போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும் : சாணக்கியன்!
January 30, 2023
தற்போதய செய்திகள்
3/செய்திகள்/post-list