இந்த முறைப்பாடு இன்று வியாழக்கிழமை (டிச. 8) கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்த நிலையிலேயே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
