நேற்று (03) பிற்பகல் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த கப்பலில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவினர் நாளை (05) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைய உள்ளனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டப்படவுள்ள இரண்டாவது கப்பல் இதுவாகும்.
