வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தை மேற்கொண்ட பஸ்வண்டி அதிகாலை 5.30 மணிக்கு மட்டு ஊறணி சந்திக்கு அருகில் ஆவகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது
இதில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
