அந்தவகையில் இன்று அல்லது நாளை இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மின்துண்டிப்பு காலத்தை குறைப்பதற்கான தீர்மானங்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
